இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்; (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
devān bhāvayatānena te devā bhāvayantu vaḥ parasparaṁ bhāvayantaḥ śhreyaḥ param avāpsyatha
With this, nourish the gods, and may the gods nourish you; thus, nourishing each other, you shall attain the highest good.
Bhagavad Gita · Chapter 3, Verse 11
வியாசர் · Bhagavad Gita