← All quotes
இதனால் தேவர்களைக் கருதக்கடவீர்; அந்த தேவர் உங்களைக்கருதக் கடவர்; (இங்ஙனம்)பரஸ்பரமான பாவனை செய்வதனால்உயர்ந்த நலத்தைஎய்துவீர்கள்.

இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்; (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

devān bhāvayatānena te devā bhāvayantu vaḥ parasparaṁ bhāvayantaḥ śhreyaḥ param avāpsyatha

With this, nourish the gods, and may the gods nourish you; thus, nourishing each other, you shall attain the highest good.

Bhagavad Gita · Chapter 3, Verse 11

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.