← All quotes
செய்கை பிரம்மத்தினின்றும்பிறப்பதென்றுணர். பிரம்மம்அமிர்தத்தில் தோன்றுகிறது.ஆதலால் எங்கும் நிறைந்தபிரம்மம் எப்போதும்வேள்வியில் நிலைபெற்றது.

செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுகிறது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

karma brahmodbhavaṁ viddhi brahmākṣhara-samudbhavam tasmāt sarva-gataṁ brahma nityaṁ yajñe pratiṣhṭhitam

Know that action comes from Brahma, and Brahma comes from the Imperishable. Therefore, the all-pervasive Brahma ever rests in sacrifice.

Bhagavad Gita · Chapter 3, Verse 15

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.