← All quotes
அவனுக்குச் செய்கையில்யாதொரு பயனுமில்லை;செயலின்றி இருப்பதிலும்அவனுக்குப் பயனில்லை;எவ்விதப் பயனையுங் கருதிஅவன் எந்த உயிரையுஞ்சார்ந்து நிற்பதில்லை.

அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.

naiva tasya kṛitenārtho nākṛiteneha kaśhchana na chāsya sarva-bhūteṣhu kaśhchid artha-vyapāśhrayaḥ

For him, there is no interest whatsoever in what is done or not done; nor does he depend on any being for any purpose.

Bhagavad Gita · Chapter 3, Verse 18

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.