← All quotes
ஜனகன் முதலியோர்செய்கையாலேயே சித்திபெற்றார்கள். உலக நன்மையைக்கருதியும் நீ தொழில்புரிதல் தகும்.

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.

karmaṇaiva hi sansiddhim āsthitā janakādayaḥ loka-saṅgraham evāpi sampaśhyan kartum arhasi

Janaka and others attained perfection indeed through action alone; even with the intention of protecting the masses, you should perform action.

Bhagavad Gita · Chapter 3, Verse 20

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.