நான் சோம்பரில்லாமல் எப்போதும் தொழில் செய்து கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுவார்கள்.
yadi hyahaṁ na varteyaṁ jātu karmaṇyatandritaḥ mama vartmānuvartante manuṣhyāḥ pārtha sarvaśhaḥ
For, should I not ever engage myself in action, unwearied, people would in every way follow my path, O Arjuna.
Bhagavad Gita · Chapter 3, Verse 23
வியாசர் · Bhagavad Gita