நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களையெல்லாங் கொல்வோனாவேன்.
utsīdeyur ime lokā na kuryāṁ karma ched aham sankarasya cha kartā syām upahanyām imāḥ prajāḥ
These worlds would perish if I did not perform action; I would be the author of confusion of castes and destruction of these beings.
Bhagavad Gita · Chapter 3, Verse 24
வியாசர் · Bhagavad Gita