← All quotes
பாரதா! அறிவில்லாதார்செய்கையில் பற்றுடையோராய்எப்படித் தொழில்செய்கிறார்களோ அப்படியேஅறிவுடையோன் பற்றை நீக்கிஉலக நன்மையை நாடித் தொழில்செய்ய வேண்டும்.

பாரதா! அறிவில்லாதார் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.

saktāḥ karmaṇyavidvānso yathā kurvanti bhārata kuryād vidvāns tathāsaktaśh chikīrṣhur loka-saṅgraham

As the ignorant act out of attachment to action, O Bharata, so should the wise act without attachment, wishing for the welfare of the world.

Bhagavad Gita · Chapter 3, Verse 25

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.