← All quotes
இயற்கையில் குணங்களால்மயங்கியவர்கள் குணங்களிலும்தொழில்களிலும்பற்றுதலடைகிறார்கள்.சிற்றறிவுடைய அந்த மனிதர்களைமுழுதுணர்ந்த ஞானிஉழல்விக்கக்கூடாது.

இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மனிதர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக்கூடாது.

prakṛiter guṇa-sammūḍhāḥ sajjante guṇa-karmasu tān akṛitsna-vido mandān kṛitsna-vin na vichālayet

Those deluded by the qualities of Nature are attached to the functions of the qualities. The man of perfect knowledge should not unsettle the foolish one who is of imperfect knowledge.

Bhagavad Gita · Chapter 3, Verse 29

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.