பாபமொன்றுமில்லாத அர்ஜுனா, இவ்வுலகத்தில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது, ஸாங்கியர்களின் ஞானயோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.
śhrī bhagavān uvācha loke’smin dvi-vidhā niṣhṭhā purā proktā mayānagha jñāna-yogena sāṅkhyānāṁ karma-yogena yoginām
The Blessed Lord said, "In this world, there is a twofold path, as I said before, O sinless one: the path of knowledge of the Sankhyas and the path of action of the Yogins."
Bhagavad Gita · Chapter 3, Verse 3
வியாசர் · Bhagavad Gita