எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.
mayi sarvāṇi karmāṇi sannyasyādhyātma-chetasā nirāśhīr nirmamo bhūtvā yudhyasva vigata-jvaraḥ
Renouncing all actions in Me, with the mind centered on the Self, free from hope and egoism, and from mental fever, fight thou.
Bhagavad Gita · Chapter 3, Verse 30
வியாசர் · Bhagavad Gita