← All quotes
தொழில்களைத்தொடாமலேயிருப்பதனால் மனிதன்செயலற்ற நிலை அடைவதில்லை.துறவினாலேயே மனிதன் ஈடேற்றம்பெற்றுவிட மாட்டான்.

தொழில்களைத் தொடாமலேயிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

na karmaṇām anārambhān naiṣhkarmyaṁ puruṣho ’śhnute na cha sannyasanād eva siddhiṁ samadhigachchhati

Man does not reach actionlessness by not performing actions; nor does he attain perfection by mere renunciation.

Bhagavad Gita · Chapter 3, Verse 4

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.