← All quotes
அர்ஜுனா! எவன் இந்திரியங்களைமனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு,கர்மேந்திரியங்களால் கர்மயோகம் பண்ணுகிறானோ, அவன்சிறந்தவன்.

அர்ஜுனா! எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக் கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

yas tvindriyāṇi manasā niyamyārabhate ’rjuna karmendriyaiḥ karma-yogam asaktaḥ sa viśhiṣhyate

But whoever, controlling the senses by the mind, O Arjuna, engages himself in Karma Yoga with the organs of action, without attachment, he excels.

Bhagavad Gita · Chapter 3, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.