விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.
niyataṁ kuru karma tvaṁ karma jyāyo hyakarmaṇaḥ śharīra-yātrāpi cha te na prasiddhyed akarmaṇaḥ
Perform your bounden duty, for action is superior to inaction, and even the maintenance of the body would not be possible for you through inaction.
Bhagavad Gita · Chapter 3, Verse 8
வியாசர் · Bhagavad Gita