← All quotes
விருபத்தையும், அச்சத்தையும்சினத்தையும் துறந்தோராய்என் மயமாய், என்னை அடைக்கலம்புகுந்து ஞானத் தவத்தால்தூய்மை பெற்று என்னியல்புஎய்தினோர் பலர்.

விருபத்தையும், அச்சத்தையும் சினத்தையும் துறந்தோராய் என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத் தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.

vīta-rāga-bhaya-krodhā man-mayā mām upāśhritāḥ bahavo jñāna-tapasā pūtā mad-bhāvam āgatāḥ

Freed from attachment, fear, and anger, absorbed in Me, taking refuge in Me, purified by the fire of knowledge, many have attained My Being.

Bhagavad Gita · Chapter 4, Verse 10

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.