என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னையறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
na māṁ karmāṇi limpanti na me karma-phale spṛihā iti māṁ yo ’bhijānāti karmabhir na sa badhyate
Actions do not taint Me, nor do I have a desire for the fruit of actions. He who knows Me thus is not bound by actions.
Bhagavad Gita · Chapter 4, Verse 14
வியாசர் · Bhagavad Gita