← All quotes
முற்காலத்தில் முக்தியைவேண்டினோரும் இதையுணர்ந்துதொழிலே செய்தனர். ஆதலால்முன்னோர்கள் முன்புசெய்தபடி, நீயும் தொழிலையேசெய்யக்கடவாய்.

முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால் முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக்கடவாய்.

evaṁ jñātvā kṛitaṁ karma pūrvair api mumukṣhubhiḥ kuru karmaiva tasmāttvaṁ pūrvaiḥ pūrvataraṁ kṛitam

Having known this, the ancient seekers of freedom also performed action; therefore, do thou also perform action, as the ancients did in days of yore.

Bhagavad Gita · Chapter 4, Verse 15

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.