செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.
karmaṇyakarma yaḥ paśhyed akarmaṇi cha karma yaḥ sa buddhimān manuṣhyeṣhu sa yuktaḥ kṛitsna-karma-kṛit
He who sees inaction in action and action in inaction, he is wise among men; he is a yogi and performer of all actions.
Bhagavad Gita · Chapter 4, Verse 18
வியாசர் · Bhagavad Gita