← All quotes
செய்கையில் செயலின்மையும்,செயலின்மையில் செய்கையும்எவன் காணுகிறானோ, அவனேமனிதரில் அறிவுடையோன்; அவன்எத்தொழில் செய்கையிலும்யோகத்திலிருப்பான்.

செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.

karmaṇyakarma yaḥ paśhyed akarmaṇi cha karma yaḥ sa buddhimān manuṣhyeṣhu sa yuktaḥ kṛitsna-karma-kṛit

He who sees inaction in action and action in inaction, he is wise among men; he is a yogi and performer of all actions.

Bhagavad Gita · Chapter 4, Verse 18

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.