← All quotes
எவனுடைய செய்கைத்தொடக்கங்களெல்லாம் விருப்புநினைவு தவிர்ந்தனவோ,அவனுடைய செயல்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டனவாம்;அவனை ஞானிகள்அறிவுடையோனென்கிறார்கள்.

எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்பு நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.

yasya sarve samārambhāḥ kāma-saṅkalpa-varjitāḥ jñānāgni-dagdha-karmāṇaṁ tam āhuḥ paṇḍitaṁ budhāḥ

He whose undertakings are all devoid of desires and selfish purposes, and whose actions have been burned by the fire of knowledge, the wise call him a sage.

Bhagavad Gita · Chapter 4, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.