← All quotes
வேறு சிலர் உணவைஒழுங்குபடுத்தி உயிரைஉயிரில் ஆகுதிசெய்கிறார்கள். இவ்வனைவரும்வேள்வி நெறியுணர்ந்துவேள்வியால் பாவமற்றுப்போயினோர்.

வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

apare niyatāhārāḥ prāṇān prāṇeṣu juhvati sarve py 'ete yajña-vido yajña-kṣapita-kalmaṣāḥ

Others who regulate their diet offer life-breaths in each life-breath. All these are knowers of sacrifice, whose sins are destroyed through sacrifice.

Bhagavad Gita · Chapter 4, Verse 30

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.