← All quotes
உன் பிறப்புப் பிந்தியது;விவஸ்வானுடைய பிறப்புமுந்தியது. நீ இதை ஆதியில்சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி? ஸ்ரீபகவான்சொல்லுகிறான்:

உன் பிறப்புப் பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்து கொள்வதெப்படி? ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

arjuna uvācha aparaṁ bhavato janma paraṁ janma vivasvataḥ katham etad vijānīyāṁ tvam ādau proktavān iti

Arjuna said, "Later was Thy birth, and prior to it was the birth of Vivasvan (the Sun); how am I to understand that Thou hast taught this Yoga from the beginning?"

Bhagavad Gita · Chapter 4, Verse 4

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.