← All quotes
கண்ணா! செய்கைகளின் துறவைப்புகழ்ந்து பேசுகிறாய்;பின்னர் அவற்றுடன் கலப்பதைப்புகழ்கிறாய். இவ்விரண்டில்எதுவொன்று சிறந்ததென்பதைநன்கு நிச்சயப்படுத்திஎன்னிடஞ் சொல். ஸ்ரீபகவான்சொல்லுகிறான்:

கண்ணா! செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்கு நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல். ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

arjuna uvācha sannyāsaṁ karmaṇāṁ kṛiṣhṇa punar yogaṁ cha śhansasi yach chhreya etayor ekaṁ tan me brūhi su-niśhchitam

Arjuna said, "O Krishna, you praise renunciation of actions and also yoga. Please tell me conclusively which is better of the two."

Bhagavad Gita · Chapter 5, Verse 1

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.