← All quotes
யோகத்தில் பொருந்தியவன்கர்மப் பயனைத் துறந்துநிஷ்டைக்குரிய சாந்தியைஅடைகிறான். யோகத்தில்இணங்காதோன் விருப்பத்துக்குவசமாய்ப் பயனிலே பற்றுதல்கொண்டு தளைப்படுகிறான்.

யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.

yuktaḥ karma-phalaṁ tyaktvā śhāntim āpnoti naiṣhṭhikīm ayuktaḥ kāma-kāreṇa phale sakto nibadhyate

The one who is united (the well-poised or harmonized) having abandoned the fruit of action attains eternal peace; whereas the one who is not united (the unsteady or unbalanced), impelled by desire and attached to the fruit, is bound.

Bhagavad Gita · Chapter 5, Verse 12

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.