← All quotes
தன்னை வசங்கொண்ட ஆத்மாஎல்லாக் கர்மங்களையும்மனதால் துறந்து, எதனையும்செய்வதுமின்றிச்செய்விப்பதுமின்றி, ஒன்பதுவாயில் கொண்டஉடற்கோட்டையில்இன்புற்றிருக்கிறான்.

தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லாக் கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.

sarva-karmāṇi manasā sannyasyāste sukhaṁ vaśhī nava-dvāre pure dehī naiva kurvan na kārayan

Mentally renouncing all actions and being self-controlled, the embodied one happily rests in the nine-gated city, neither acting nor causing others (body and senses) to act.

Bhagavad Gita · Chapter 5, Verse 13

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.