செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் -- இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல் பெறுகிறது.
na kartṛitvaṁ na karmāṇi lokasya sṛijati prabhuḥ na karma-phala-saṅyogaṁ svabhāvas tu pravartate
Neither does the Lord create agency nor actions for the world, nor union with the fruits of actions; rather, it is Nature that acts.
Bhagavad Gita · Chapter 5, Verse 14
வியாசர் · Bhagavad Gita