← All quotes
செய்கைத் தலைமை, செய்கை,செய்கைப் பயன் பெறுதல் --இவற்றுளெதனையும் கடவுள்மனிதனுக்குத் தரவில்லை.இயற்கையே இயல் பெறுகிறது.

செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் -- இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல் பெறுகிறது.

na kartṛitvaṁ na karmāṇi lokasya sṛijati prabhuḥ na karma-phala-saṅyogaṁ svabhāvas tu pravartate

Neither does the Lord create agency nor actions for the world, nor union with the fruits of actions; rather, it is Nature that acts.

Bhagavad Gita · Chapter 5, Verse 14

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.