எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள், மயக்கமெய்துகின்றன.
nādatte kasyachit pāpaṁ na chaiva sukṛitaṁ vibhuḥ ajñānenāvṛitaṁ jñānaṁ tena muhyanti jantavaḥ
The Lord takes neither the demerit nor the merit of any; knowledge is enveloped by ignorance, and beings are deluded.
Bhagavad Gita · Chapter 5, Verse 15
வியாசர் · Bhagavad Gita