← All quotes
எவனையும் பாவி அல்லதுநற்செய்கையுடையோனென்றுகடவுள் ஏற்பதில்லை.அஞ்ஞானத்தால் ஞானம்சூழப்பட்டிருக்கிறது. அதனால்ஜந்துக்கள்,மயக்கமெய்துகின்றன.

எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள், மயக்கமெய்துகின்றன.

nādatte kasyachit pāpaṁ na chaiva sukṛitaṁ vibhuḥ ajñānenāvṛitaṁ jñānaṁ tena muhyanti jantavaḥ

The Lord takes neither the demerit nor the merit of any; knowledge is enveloped by ignorance, and beings are deluded.

Bhagavad Gita · Chapter 5, Verse 15

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.