← All quotes
அந்த அஞ்ஞானத்தை ஆத்மஞானத்தால் அழித்தவர்களுடையஞானம் சூரியனைப்போன்றதாய்ப் பரம்பொருளைஒளியுறக் காட்டுகிறது.

அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

jñānena tu tad ajñānaṁ yeṣhāṁ nāśhitam ātmanaḥ teṣhām āditya-vaj jñānaṁ prakāśhayati tat param

But to those whose ignorance is destroyed by knowledge of the Self, like the sun, knowledge reveals the Supreme Brahman.

Bhagavad Gita · Chapter 5, Verse 16

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.