← All quotes
மனம் சம நிலையில் நிற்கப்பெற்றோர் இவ்வுலகத்திலேயேஇயற்கையை வென்றோராவர்.பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது ஆதலால் அவர்கள்பிரம்மத்தில்நிலைபெறுகிறார்கள்.

மனம் சம நிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சம நிலையுற்றது ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

ihaiva tair jitaḥ sargo yeṣhāṁ sāmye sthitaṁ manaḥ nirdoṣhaṁ hi samaṁ brahma tasmād brahmaṇi te sthitāḥ

Even here in this world, those whose minds rest in reality overcome birth; Brahman is indeed spotless and real; therefore they are established in Brahman.

Bhagavad Gita · Chapter 5, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.