← All quotes
புறத் தீண்டுதல்களில்பற்றுதல்கள் கொள்ளாமல்தனக்குள்ளே இன்பத்தைக்காண்போன் பிரம்ம யோகத்தில்பொருந்தி அழியாத இன்பத்தைஎய்துகிறான்.

புறத் தீண்டுதல்களில் பற்றுதல்கள் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

bāhya-sparśheṣhvasaktātmā vindatyātmani yat sukham sa brahma-yoga-yuktātmā sukham akṣhayam aśhnute

With the self unattached to external contacts, he finds happiness in the Self; with the self engaged in the meditation of Brahman, he attains endless happiness.

Bhagavad Gita · Chapter 5, Verse 21

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.