← All quotes
"வேள்வியும் தவமும்*மிசைவோன் யானே உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் எல்லாஉயிர்கட்கு நண்பன் யான்' என்றறிவான் அமைதி யறிவான்.(*மிசைவது = உண்பது)

"வேள்வியும் தவமும் *மிசைவோன் யானே உலகுகட் கெல்லாம் ஒருபேரரசன் எல்லா உயிர்கட்கு நண்பன் யான்' என் றறிவான் அமைதி யறிவான். (*மிசைவது = உண்பது)

bhoktāraṁ yajña-tapasāṁ sarva-loka-maheśhvaram suhṛidaṁ sarva-bhūtānāṁ jñātvā māṁ śhāntim ṛichchhati

He who knows Me as the enjoyer of sacrifices and austerities, the great Lord of all the worlds, and the friend of all beings, attains peace.

Bhagavad Gita · Chapter 5, Verse 29

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.