← All quotes
பகைத்தலும்விரும்புதலுமில்லாதவனைநித்திய சந்யாசிஎன்றுரைக்கக் கடவாய்.பெருந்தோலுடையாய், இருமைநீங்கி அவன் எளிதில்பந்தத்தினின்றுவிடுபடுகிறான்.

பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோலுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

jñeyaḥ sa nitya-sannyāsī yo na dveṣhṭi na kāṅkṣhati nirdvandvo hi mahā-bāho sukhaṁ bandhāt pramuchyate

He should be known as a perpetual Sannyasi who neither hates nor desires; for, free from the pairs of opposites, O mighty-armed Arjuna, he is easily freed from bondage.

Bhagavad Gita · Chapter 5, Verse 3

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.