← All quotes
சாங்கியத்தையும்யோகத்தையும் வெவ்வேறென்றுசொல்வோர் குழந்தைகள்;பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்.இவற்றுள் யாதேனுமொன்றில்நன்கு நிலைபெற்றோன்இரண்டின் பயனையும்எய்துகிறான்.

சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலைபெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

sānkhya-yogau pṛithag bālāḥ pravadanti na paṇḍitāḥ ekamapyāsthitaḥ samyag ubhayor vindate phalam

Children, not the wise, speak of knowledge and the Yoga of action, or the performance of action, as though they are distinct and different; he who is truly established in one, obtains the fruits of both.

Bhagavad Gita · Chapter 5, Verse 4

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.