← All quotes
பெருந் தோளாய்,யோகமில்லாதவன் சந்நியாசம்பெறுதல் கஷ்டம். யோகத்தில்பொருந்திய முனி விரைவில்பிரம்மத்தை அடைகிறான்.

பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

sannyāsas tu mahā-bāho duḥkham āptum ayogataḥ yoga-yukto munir brahma na chireṇādhigachchhati

But, O mighty-armed Arjuna, renunciation is hard to attain without Yoga; the sage who is in harmony with Yoga quickly goes to Brahman.

Bhagavad Gita · Chapter 5, Verse 6

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.