← All quotes
யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னை தான்வென்றோன். இந்திரியங்களின்மீது வெற்றி கொண்டோன்,எல்லா உயிர்களுந்தானேயானவன்,அவன் தொழில்கொண்டிருப்பினும், அதில்ஒட்டுவதில்லை.

யோகத்திலே மருவித் தூய்மை யுற்றோன், தன்னை தான் வென்றோன். இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந்தானேயானவன், அவன் தொழில் கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.

yoga-yukto viśhuddhātmā vijitātmā jitendriyaḥ sarva-bhūtātma-bhūtātmā kurvann api na lipyate

He who is devoted to the path of action, whose mind is pure, who has conquered the self, who has subdued his senses, and who realizes his Self as the Self in all beings, though acting, is not tainted.

Bhagavad Gita · Chapter 5, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.