← All quotes
அங்கு மனதை ஒருமுகமாக்கி,உள்ளத்தையும் புறச்செயல்களையும் நன்குகட்டுப்படுத்தி,ஆசனத்தமர்ந்து, ஆத்மா நன்குதூய்மையடையும்படி யோகத்திலேபொருந்தக் கடவான்.

அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புறச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து, ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

tatraikāgraṁ manaḥ kṛitvā yata-chittendriya-kriyaḥ upaviśhyāsane yuñjyād yogam ātma-viśhuddhaye

There, having made the mind one-pointed, with the actions of the mind and senses controlled, let him, seated on the seat, practice Yoga for the purification of the self.

Bhagavad Gita · Chapter 6, Verse 12

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.