← All quotes
உடம்பையும் தலையையும்,கழுத்தையும் சமமாக அசைவின்றிவைத்துக் கொண்டு, உறுதிசான்றவனாய், மூக்கு நுனியைப்பார்த்துக் கொண்டு, திசைகளைநோக்காமல்,

உடம்பையும் தலையையும், கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக் கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

samaṁ kāya-śhiro-grīvaṁ dhārayann achalaṁ sthiraḥ samprekṣhya nāsikāgraṁ svaṁ diśhaśh chānavalokayan

Let him firmly hold his body, head, and neck erect and still, gazing at the tip of his nose without looking around.

Bhagavad Gita · Chapter 6, Verse 13

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.