← All quotes
மிகைபட உண்போனுக்குயோகமில்லை; உணவற்றோனுக்குஏகாந்தநிலை எய்தாது.மிகுதியாகஉறங்குவோனுக்குமில்லை;அர்ஜுனா! மிகுதியாகவிழிப்போனுக்கும் அஃதில்லை.

மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கு ஏகாந்தநிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா! மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

nātyaśhnatastu yogo ’sti na chaikāntam anaśhnataḥ na chāti-svapna-śhīlasya jāgrato naiva chārjuna

Verily, Yoga is not possible for him who eats too much, nor for him who does not eat at all, nor for him who sleeps too much, nor for him who is always awake, O Arjuna.

Bhagavad Gita · Chapter 6, Verse 16

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.