← All quotes
ஒழுங்குக்கு உட்பட்ட உணவும்,விளையாட்டும் உடையோனாய்,வினைகளில் ஒழுங்குக்குட்பட்டநடைகளுடையவனாய்,உறக்கத்திலும் விழிப்பிலும்ஒழுங்குக்குட்பட்டானாயின்,அவனுடைய யோகம் துயரைஅழிக்கிறது.

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

yuktāhāra-vihārasya yukta-cheṣhṭasya karmasu yukta-svapnāvabodhasya yogo bhavati duḥkha-hā

Yoga becomes the destroyer of pain for him who is moderate in eating and recreation (such as walking, etc.), who exercises moderation in action, and who is moderate in sleep and wakefulness.

Bhagavad Gita · Chapter 6, Verse 17

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.