← All quotes
உள்ளம் கட்டுக்கடங்கித்தனதுள்ளேயே நிலைபெற ஒருவன்எந்த விருப்பத்திலும்வீழ்ச்சியற்றானாயின்,யோகமுற்றா னெனப்படுவான்.

உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோகமுற்றா னெனப்படுவான்.

yadā viniyataṁ chittam ātmanyevāvatiṣhṭhate niḥspṛihaḥ sarva-kāmebhyo yukta ityuchyate tadā

When the perfectly controlled mind rests in the Self alone, free from longing for any of the objects of desire, then it is said, 'He is united'.

Bhagavad Gita · Chapter 6, Verse 18

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.