← All quotes
எங்கு சித்தம் யோகஒழுக்கத்தில் பிடிப்புற்றுஆறுதலெய்துமோ, எங்குஆத்மாவினால் ஆத்மாவை யறிந்துஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ,

எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவை யறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சி யடைகிறானோ,

yatroparamate chittaṁ niruddhaṁ yoga-sevayā yatra chaivātmanātmānaṁ paśhyann ātmani tuṣhyati

When the mind, restrained by the practice of yoga, attains quietude, and when one sees the Self by the Self, they are satisfied in their own Self.

Bhagavad Gita · Chapter 6, Verse 20

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.