← All quotes
புத்தியால் தீண்டத்தக்கதும்,புலன்களைக் கடந்துநிற்பதுமாகிய பேரின்பத்தைஎங்குக் காண்பானோ, எங்குநிலைபெறுவதால் இவன்உண்மையினின்றும்வழுவுவதில்லையோ,

புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

sukham ātyantikaṁ yat tad buddhi-grāhyam atīndriyam vetti yatra na chaivāyaṁ sthitaśh chalati tattvataḥ

When he (the Yogi) feels that infinite bliss which can be grasped by the pure intellect and which transcends the senses, and is established therein, never moving away from the reality.

Bhagavad Gita · Chapter 6, Verse 21

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.