← All quotes
எத்தனை யெய்தியபின் அதைக்காட்டிலும் பெரிய லாபம்வேறிருப்பதாகக் கருதமாட்டானோ, எங்கு நிலைபெறுவதால் பெரியதுக்கத்தாலும் சலிப்பெய்தமாட்டானோ,

எத்தனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதால் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

yaṁ labdhvā chāparaṁ lābhaṁ manyate nādhikaṁ tataḥ yasmin sthito na duḥkhena guruṇāpi vichālyate

Having obtained it, he thinks there is no other gain superior to it; established in it, he is not moved even by heavy sorrow.

Bhagavad Gita · Chapter 6, Verse 22

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.