எத்தனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதால் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,
yaṁ labdhvā chāparaṁ lābhaṁ manyate nādhikaṁ tataḥ yasmin sthito na duḥkhena guruṇāpi vichālyate
Having obtained it, he thinks there is no other gain superior to it; established in it, he is not moved even by heavy sorrow.
Bhagavad Gita · Chapter 6, Verse 22
வியாசர் · Bhagavad Gita