← All quotes
அந்நிலையே துன்பத்துடன்கலத்தலை விடுதலாகிய யோகநிலையென்று உணர். உள்ளத்தில்ஏக்கமின்றி உறுதியுடன் அந்தயோகத்தை ஒருவன் பற்றிநிற்கக் கடவான்.

அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.

taṁ vidyād duḥkha-sanyoga-viyogaṁ yogasaṅjñitam sa niśhchayena yoktavyo yogo ’nirviṇṇa-chetasā

Let this be known by the name of Yoga, the severance from union with pain. This Yoga should be practiced with determination and with an undespairing mind.

Bhagavad Gita · Chapter 6, Verse 23

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.