← All quotes
எவன் எங்கும் என்னைக்காண்கிறானோ, எல்லாப்பொருள்களையும் என்னிடத்தேகாண்கிறானோ, அவனுக்கு நான்அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழிய மாட்டான்.

yo māṁ paśhyati sarvatra sarvaṁ cha mayi paśhyati tasyāhaṁ na praṇaśhyāmi sa cha me na praṇaśhyati

He who sees Me everywhere and sees everything in Me, never becomes separated from Me, nor do I from him.

Bhagavad Gita · Chapter 6, Verse 30

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.