ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்துவிட்டுப் புலன்களிலேனும், செயல்களிலேனும் பற்றுதலின்றியிருப்பானாயின், அப்போதவன் 'யோகநிலையில் ஏறியவன்' என்று சொல்லப்படுகிறான்.
yadā hi nendriyārtheṣhu na karmasv-anuṣhajjate sarva-saṅkalpa-sannyāsī yogārūḍhas tadochyate
When a person is not attached to the sense-objects or to actions, having renounced all thoughts, then they are said to have attained Yoga.
Bhagavad Gita · Chapter 6, Verse 4
வியாசர் · Bhagavad Gita