← All quotes
தன்னை வென்றுஆறுதலெய்தியவனிடத்தேசீதோஷ்ணங்களிலும், சுகதுக்கங்களிலும்,மானாபிமானங்களிலும்சமநிலைப்பட்ட பரமாத்மாவிளங்குகிறது.

தன்னை வென்று ஆறுதலெய்தியவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

jitātmanaḥ praśhāntasya paramātmā samāhitaḥ śhītoṣhṇa-sukha-duḥkheṣhu tathā mānāpamānayoḥ

The Supreme Self of him who is self-controlled and peaceful remains balanced in cold and heat, pleasure and pain, as well as in honor and dishonor.

Bhagavad Gita · Chapter 6, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.