அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதினின்றும் தான் விரும்பினவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.
sa tayā śhraddhayā yuktas tasyārādhanam īhate labhate cha tataḥ kāmān mayaiva vihitān hi tān
Endowed with that faith, he engages in the worship of that form and obtains his desired outcome, which is ordained by Me alone.
Bhagavad Gita · Chapter 7, Verse 22
வியாசர் · Bhagavad Gita