மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, *அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது. (*அகங்காரம் -- எல்லாச் சேதன உயிர்களுக்குமுள்ள "நான்" என்ற கொள்கை.)
bhūmir-āpo ’nalo vāyuḥ khaṁ mano buddhir eva cha ahankāra itīyaṁ me bhinnā prakṛitir aṣhṭadhā
Earth, water, fire, air, ether, mind, intellect, and egoism—thus is My Nature divided eightfold.
Bhagavad Gita · Chapter 7, Verse 4
வியாசர் · Bhagavad Gita