← All quotes
மண்ணில் தூய நாற்றமும்,தீயில் சுடரும் யான். எல்லாஉயிர்களிலும் உயிர்ப்புநான், தவஞ்செய்வோரின் தவம்யான்.

மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும் யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ்செய்வோரின் தவம் யான்.

puṇyo gandhaḥ pṛithivyāṁ cha tejaśh chāsmi vibhāvasau jīvanaṁ sarva-bhūteṣhu tapaśh chāsmi tapasviṣhu

I am the sweet fragrance in the earth and the brilliance in the fire, the life in all beings, and I am the austerity of ascetics.

Bhagavad Gita · Chapter 7, Verse 9

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.