← All quotes
எந்த நிலையை வேதமுணர்ந்தோர்அழிவற்றதென்பர், விருப்பமற்றமுனிகள் எதனுட் புகுவர், எதைவிரும்பி பிரம்மச்சரியவிரதம் காக்கப்படும், அந்தநிலையை உனக்குச்சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர், எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

yad akṣharaṁ veda-vido vadanti viśhanti yad yatayo vīta-rāgāḥ yad ichchhanto brahmacharyaṁ charanti tat te padaṁ saṅgraheṇa pravakṣhye

That which is declared to be Imperishable by those who know the Vedas, that which the self-controlled (ascetics or Sannyasins) and passion-free enter, that goal, desiring which celibacy is practised, I will declare to thee in brief.

Bhagavad Gita · Chapter 8, Verse 11

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.