← All quotes
இந்த பூதத் தொகுதிஆகியாகித் தன் வசமின்றியே *இரவு வந்தவுடன் அழிகிறது;பார்த்தா! *பகல் வந்தவுடன்இது மீண்டும் பிறக்கிறது.(*இங்கு, பகலும் இரவுமானமேற்கூறியபடி பிரம்மத்தின்பகலிரவுகளாகிய யுகசகஸ்ரங்கள்.)

இந்த பூதத் தொகுதி ஆகியாகித் தன் வசமின்றியே * இரவு வந்தவுடன் அழிகிறது; பார்த்தா! *பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது. (*இங்கு, பகலும் இரவுமான மேற்கூறியபடி பிரம்மத்தின் பகலிரவுகளாகிய யுக சகஸ்ரங்கள்.)

bhūta-grāmaḥ sa evāyaṁ bhūtvā bhūtvā pralīyate rātryāgame ’vaśhaḥ pārtha prabhavatyahar-āgame

This same multitude of beings, being born again and again, helplessly dissolves, O Arjuna, into the Unmanifested at the coming of the night and comes forth at the coming of the day.

Bhagavad Gita · Chapter 8, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.